கர்நாடகாவில் மின்வேலியில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழக்கும் காட்டு யானைகள்

பெங்களூரு: கர்நாடகாவில் மின்வேலியில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழக்கும் காட்டு யானைகளால் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 5 நாட்களில் 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது.

Related Stories: