பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் எஸ்.பி. கண்ணன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் எஸ்.பி. கண்ணன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர் ஆகியுள்ளார். பாலியல் தொந்தரவு வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. 

Related Stories: