தமிழகம் மதுரை அருகே கனராவங்கி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி Jul 27, 2022 கனரவன்கி மதுரை மதுரை: மேலூர் கச்சிராயன்பட்டி கனராவங்கி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். வங்கியில் அலாரம் அடித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடியதால் பல லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் தப்பியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!