பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட நிதிஷ்குமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

Related Stories: