கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பெற்றோர் உடலை பெற்றுக்கொண்டனர். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: