உலகம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவல் Jul 21, 2022 ராமேஸ்வரம் கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 6 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் வவுனியா சிறையில் அடைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு