எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவல்

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 6 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் வவுனியா சிறையில் அடைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: