நாட்டில் 9 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ஒன்றிய அரசு

டெல்லி: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

Related Stories: