உலகம் இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிடவில்லை இந்திய தூதரகம் திட்டவட்டம் Jul 20, 2022 இந்தியா இலங்கை அதிபர் தேர்தல் இந்திய தூதரகம் இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிடவில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசு தலையிட்டதாக ஊடகங்களில் வந்த செய்திக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு