இலங்கை அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார். நான் நேசிக்கும் நாடு, மக்களின் நலனுக்காக போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: