ஐ.ஜி. தேன்மொழியின் கார் கண்ணாடியை போராட்டக்காரர்கள் உடைத்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி:  கனியாமூர் போராட்டக் களத்துக்கு வந்த ஐ.ஜி. தேன்மொழியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. போலீஸ் வாகனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் தாக்கியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Related Stories: