தமிழகம் உதகை அருகே கல்லட்டி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு Jul 17, 2022 கல்லட்டி கேளுங்கள் உதகை: உதகை அருகே கல்லட்டி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மென்பொறியாளர் வினிதா சவுத்ரி உடல் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த வினிதா நேற்று ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுத்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தஞ்சையில் பாமாயில் தொழிற்சாலை, தி.மலை, கரூரில் மினி டைட்டில் பூங்காகள்: அமைச்சர் டி ஆர்,பி.ராஜா அறிவிப்பு
சென்னையில் ரூ.50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை வழங்கப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
கைகளை சுத்தமாக கழுவ மாணவர்களுக்கு செயல்விளக்கம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும்