கொடைக்கானல்: கொடைக்கானல் மலை பகுதி விவசாயிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் காட்டு பன்றிகல் மற்றும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றி மேல் மலை, கீழ் மலை என இரண்டு பிரிவிலாக கிராம பகுதிகள் அமைந்துள்ளார். கீழ் மலை பகுதிகளான பெத்துப்பாறை, பாரதி அண்ணா நகர் பகுதிகளில் காட்டு யானைகள் விலை பயிர்கள் சேதம் செய்து வருகின்றனர்.