கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கியில் மோசடி செய்ததாக மெகுல் சோக்சி மற்றும் பலர் மீது வழக்கு

டெல்லி: கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கியில் மோசடி செய்ததாக மெகுல் சோக்சி மற்றும் பலர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.55.27 கோடி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய மெகுல் சோக்சி மற்றும் பலர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: