தொடர் மழை எதிரொலி: களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!

நெல்லை: தொடர் மழையால் களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு தலையணையில் குளிக்க மட்டுமே தடை; பார்க்க தடையில்லை என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: