இதில் டிரைவர் ஓம் பிரகாஷ், காரில் பயணம் செய்த சிவகுமார் (43), அவரது மனைவி விஜயலட்சுமி (39), மகன் நிசான் குமார் (16) காயமடைந்தனர். தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நத்தம் அருகே கார் கவிழ்ந்து 4 பேர் காயம் appeared first on Dinakaran.