ஜெயக்குமார் தனசிங் மரணம் பற்றிய விசாரணையில் தனது மருமகனுக்கு எழுதிய புதிய கடிதம் வெளியானது

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் பற்றிய விசாரணையில் தனது மருமகனுக்கு எழுதிய புதிய கடிதம் வெளியானது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்து தனது மருமகனுக்கு கடிதம் எழுதி உள்ளார். யார் யார் எவ்வளவு பணம் தரவேண்டும் அதை எப்படி வசூலிக்க வேண்டும் எனவும் தான் யாருக்கு பணம் தர வேண்டும் என்பது பற்றியும் மருமகனுக்கு எழுதிய கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

The post ஜெயக்குமார் தனசிங் மரணம் பற்றிய விசாரணையில் தனது மருமகனுக்கு எழுதிய புதிய கடிதம் வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: