இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு நகரில் ராஜாஜி தெரு, மணிகூண்டு, பழைய அண்ணா சாலை, சின்னமணிக்கார தெரு, பெரிய மணிக்கார தெரு, மார்கெட், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேதாச்சலநகர், உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்திற்க்கு அதிகமான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்க்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் உத்திரகுமார் தெரிவித்தார்.
The post மே 5-ம் தேதி வணிகர்கள் தினம்; செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு! appeared first on Dinakaran.