வந்தவாசி அருகே இளைஞர் படுகொலை செய்து விவசாய கிணற்றில் வீசிய வழக்கில் 3 பேர் கைது

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பையூரைச் சேர்த்த இளைஞர் படுகொலை செய்து விவசாய கிணற்றில் வீசிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இளைஞர் தேவன் படுகொலை வழக்கில் கார்த்தி, ராகுல்ராஜ், சேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: