இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்து

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றே கையெழுத்திட்டார். நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 13 என தேதி குறிப்பிட்டு கடிதம் அளித்தார்.

Related Stories: