ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு தீ வைப்பு

கொழும்பு: இலங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் ரணில் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இலங்கையில் புரச்சியில் இறங்கியுள்ள மக்களின் ஆவேசம் இன்னும் தணியவில்லை.

Related Stories: