உலகம் கொழும்புவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம் Jul 08, 2022 கொழும்பு கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி