ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெந்தகோஸ்து சபையில் தகராறு செய்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெந்தகோஸ்து சபையில் தகராறு செய்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெந்தகோஸ்து சபையின் நுழைவாயில் பகுதி தேசிய நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பாஜகவினர் தகராறு செய்தனர். பாஜகவினர் தகராறில் ஈடுபட்டதால் பெந்தகோஸ்து சபையின் நுழைவாயில் கதவு வருவாய்த்துறை சார்பில் அகற்றப்பட்டது.

Related Stories: