தமிழகம் நாகூரில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Jul 06, 2022 நாகூர் நாகை: நாகூரில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலப்பாட்டினச்சேரி, கீழ்பாட்டினச்சேரியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் 15 பேரை பிடித்து வந்து நாகூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ஓட்டேரியில் கலைஞர் நினைவு தின பொதுக்கூட்டம்; கொள்கை ரீதியாக பிரதமரை எதிர்க்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலி களிமண் சிலை வடிக்கும் பணி தீவிரம்: களைகட்டுகிறது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
அப்போ பல்லாங்குழியானது.... இப்போ பளபளப்பாகுது ரூ.1.35 கோடியில் தார்ச்சாலை பணிகள் ‘படு ஸ்பீடு’: தமிழக அரசிற்கு போடி மக்கள் பாராட்டு
சிவகிரியில் தொடர் கொள்ளையால் பாழாகும் வழிவழி குளம்: தென்காசி மாவட்ட குளங்களில் மண் அள்ள நிரந்தர தடை விதிக்கப்படுமா?
கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் அமையுமா?.. மீனவர்கள் எதிர்பார்ப்பு