திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (30). இவரது வாட்ஸ்அப்பில் தனது மகனுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், ரூ.3 லட்சம் கேட்டு தரவில்லையென்றால் தனது குழந்தையையும், குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டி தகவல் வந்துள்ளதது.