இந்தியாவில் முடக்கப்பட்ட பாகிஸ்தான் தூதரகங்களின் ட்விட்டர் பக்கங்களை மீட்க பாக். அமைச்சகம் கோரிக்கை

இஸ்லாமாபாத் : இந்தியாவில் முடக்கப்பட்ட பாகிஸ்தான் தூதரகங்களின் ட்விட்டர் பக்கங்களை மீட்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.ஈரான்,துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் பாகிஸ்தான் தூதரக ட்விட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

Related Stories: