தமிழகம் ஊராட்சி உறுப்பினர் கட்டையால் தாக்கி கொலை: போலீஸ் விசாரணை Jun 24, 2022 ஒப்பந்தம் மதுரை: மதுரை மேலூர் அருகே கேசம்பட்டி ஊராட்சி 6ஆம் வார்டு உறுப்பினர் கனகராஜ் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான கனகராஜ் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் அவரது உறவினர் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!!
விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
விஷச்சாராய உயிரிழப்புகள் 37 ஆக அதிகரிப்பு.. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி இரங்கல்!!
கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கடிதம்
விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது : மருத்துவத்துறை எச்சரிக்கை
விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்