ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை: தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, பேரறிவாளன் செய்த குற்றத்தை விட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை என்று கூறினார்.

Related Stories: