குற்றம் மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்; 3 பேர் கைது..!! Jun 24, 2022 மதுரா மதுரை: மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கல எச்சம் பறிமுதல் தொடர்பாக ராஜாராம், சுந்தரபாண்டி, கவி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
காலை மிதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை: தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடி முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டல்: போலீசார் விசாரணை
தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி 9ம் வகுப்பு மாணவனிடம் கட்டாய ஓரினசேர்க்கை: 4 மாணவர்கள் கைது