குற்றம் மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்; 3 பேர் கைது..!! Jun 24, 2022 மதுரா மதுரை: மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கல எச்சம் பறிமுதல் தொடர்பாக ராஜாராம், சுந்தரபாண்டி, கவி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்