காரைக்காலில் புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

புதுச்சேரி: காரைக்காலில் புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்தின் ஓட்டுனரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி, சென்னை செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

Related Stories: