பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடலூர் எஸ்.பி.சக்தி கணேசன், மதுவிலக்கு பிரிவு எஸ்.பி.மகேஸ்வரன் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன் ஆஜரானார்.

Related Stories: