அக்னிபத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்பு: ஜெனரல் அனில் பூரி அறிவிப்பு

டெல்லி: அக்னிபத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்புள்ளதாக ஜெனரல் அனில் பூரி அறிவித்துள்ளார். பல ஆண்டாக வலியுறுத்தப்பட்டு வரும் பரிந்துரைகளின் பேரில் அக்னிபாத் அறிவிக்கப்பட்டுள்ளது என்று லெப்டினட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்துள்ளார். நாட்டிற்காக உயிர்தியாகம் செய்யும் அக்னி வீரர்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அனில் பூரி அறிவித்துள்ளார்.   

Related Stories: