தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் அளித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்திர ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என கூறினார்.  

Related Stories: