மதுரை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் மதுபோதையில் இருந்தால் பணிநீக்கம்: டீன் ரத்னவேல்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் மதுபோதையில் இருந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டின் ரத்னவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவமனை பணியாளர்கள் பணியில் போதையுடன் உள்ளதாக புகார் எழுந்ததால் நடவடிக்கை. பணியாளர்கள் மதுபோதையில் இருப்பது உறுதியானால் துறைரீதியாக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரத்னவேல் கூறியுள்ளார்.

Related Stories: