தமிழகம் மண்டபம் வடக்கு கடற்கரையில் பாறையில் மோதி சிக்கிய கேரள மீன்பிடி படகு Jun 06, 2022 கேரளா ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தை கடக்க வந்த கேரளா ஆழ்கடல் மீன்பிடி படகு நள்ளிரவில் நங்கூர கயிறு அறுந்து கடல் அலையில் அடித்து மண்டபம் வடக்கு கடற்கரையில் பாறையில் மோதி சிக்கியது. மீடகும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!