சாத்தான்குளம் அருகே கூலித்தொழிலாளி கொலை: மனைவி உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கூலித்தொழிலாளி மகாராஜன் கொலை வழக்கில் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யபட்டனர். சொத்துக்காக மகாராஜனை கொலை செய்ததாக மனைவி முருகம்மாள், மகன் பெனிஸ்கர், மகள் இசக்கிரேவதி வாக்குமூலம் அளித்தனர். 

Related Stories: