தமிழகம் சாத்தான்குளம் அருகே கூலித்தொழிலாளி கொலை: மனைவி உட்பட 3 பேர் கைது Jun 02, 2022 வழிகாட்டியான சதங்குளம் தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கூலித்தொழிலாளி மகாராஜன் கொலை வழக்கில் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யபட்டனர். சொத்துக்காக மகாராஜனை கொலை செய்ததாக மனைவி முருகம்மாள், மகன் பெனிஸ்கர், மகள் இசக்கிரேவதி வாக்குமூலம் அளித்தனர்.
மருத்துவத் துறையில் புதிய மைல்கல்!.. கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாக புதிய கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு..!!
கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஆன்லைனில் இழந்த ₹1.99 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
கே.வி.குப்பம் அருகே மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த பெண் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் : மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்