பாடாலூரில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பெரம்பலூர்: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்லியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் மற்றும் அய்யனார் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 10.45 மணியளவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பாடாலூரில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: