திருப்பூர் அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் அடித்துக்கொலை: தலைமறைவாக இருந்த வடமாநிலத்தவர் தற்கொலை

திருப்பூர்: சேடர்பாளையம் பகுதியில் தாய் மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநிலத்தவர் தற்கொலை செய்துகொண்டார். படியூர் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில், சைக்கிளுடன் தப்பியோடிய குற்றவாளி சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories: