இந்நிலையில் பிரவீன்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரவீன்குமார் மாற்றப்பட்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இவரது உடலானது 02.05.2024 அன்று மாலை 6 மணி அளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.
The post இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.