அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: கிருஷ்ணகிரி சிட்கோ தாசில்தார் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 26 பேரிடம் ரூ.74 லட்சம் மோசடி செய்த புகாரில் கிருஷ்ணகிரி சிட்கோ தாசில்தார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாசில்தார் உட்பட அரசு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: