உலகம் கொழும்பில் மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு May 30, 2022 கொழும்பு இலங்கை: இலங்கை கொழும்பில் மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பெஸ்டியன் மாவத் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு