புல்வாமாவின் குண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி 2 பேர் சுட்டுக்கொலை

புல்வாமா: புல்வாமாவின் குண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: