திருமங்கலத்தில் ரூ.2 லட்சம் கள்ளநோட்டு பதுக்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

மதுரை: திருமங்கலத்தில் ரூ.2 லட்சம் கள்ளநோட்டு பதுக்கிய சிறப்பு புலனாய்வு சார்பு ஆய்வாளர் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளநோட்டுகள் வைத்திருந்த ஆனந்தை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

Related Stories: