மதுரை மாவட்டம் இடையபட்டி ஊராட்சி மன்ற செயலர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் இடையபட்டி ஊராட்சி செயலாளரும் கோயில் பூசாரியுமான லட்சுமணன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சாலையில் சென்றபோது லட்சுமணனை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களுக்கு காவல்துறையினர் வலைவீசியுள்ளனர்.

Related Stories: