டான்ஜெட்கோ நிலுவைத் தொகைக்கான அபராதத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசு புதிய திட்டம்

டெல்லி: டான்ஜெட்கோ நிலுவைத் தொகைக்கான அபராதத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசு புதிய திட்டம் அமைத்துள்ளது. தவணை முறையில் நிலுவைத் தொகையை செலுத்த அனுமதி தருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. நாடு முழுவதும் உள்ள மின்விநியோக அமைப்புகளின் நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

Related Stories: