தொடரும் பொருளாதார நெருக்கடி!: இலங்கை நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே..!!

கொழும்பு: இலங்கை நிதியமைச்சர் பொறுப்பை அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஏற்றார். இலங்கையில் 16 அமைச்சர்கள் பதவியேற்றிருந்த போதும் நிதித்துறை அமைச்சராக யாரும் பதவியேற்கவில்லை. அலி சாப்ரி, ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதியமைச்சர் பதவி வழங்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நிராகரித்தனர். நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ரணில் விக்ரமசிங்கே நிதியமைச்சராக பதவியேற்றார்.

Related Stories: