ரூ.750 செலுத்தினால், நாடெங்கும் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்: ஜெர்மனி அரசு அசத்தல்

பெர்லின்: ஒரு மாதத்திற்கு கட்டணமாக ரூ.750 செலுத்தினால், நாடெங்கும் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக பயணித்துக்கொள்ளும் வகையிலான புதிய திட்டத்தை ஜெர்மனி அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் இருந்து வரை இத்திட்டம் அமலில் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் பொது போக்குவரத்தை அதிக மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது

Related Stories: