மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது

திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் வெங்கட்டராமனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் இஸ்மாயிலிடம் ரூ.4 லட்சம் காசோலையை விடுவிக்க ரூ.6 லட்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

Related Stories: