சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ரகு கணேஷ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ரகு கணேஷ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் கோரி ரகுகனேஷ் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிசங்கர் தள்ளுபடி செய்தார்.

Related Stories: