அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் 6 திட்டங்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் எனவும் கூறினார்.

Related Stories: