சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

Related Stories: